Posts

Showing posts with the label Indian History

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Image
  Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names Dr. Javed Jamil 23 Feb 2018 Ram of Valmiki Ramayana same as Abraham of Bible Rama is perhaps the most important and revered figure for Hindus. Abraham is the patriarch of all Semitic religions and is the symbol of monotheism for Jews, Christians and Muslims. Interestingly when we read the story of Abraham in Bible and the story of Ram in Valmiki Ramayana, the resemblances are so striking that one cannot remain but convinced that they are one and the same figure. I had prepared a small paper on the subject in 1990 but deferred its publication because I thought the time was not right for it. I discussed the issue with Mr. Bharat Jhunjhunwala, renowned Economist and Hindu philosopher, and when he studied the matter, he was more than convinced about the oneness of both the figures and started working on a book about the common prophets of Judaism, Christianity, Islam and Hinduism. The difference between him and me rem...

பாவாணர் - திராவிடம்

Image
  கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது  உண்மையல்ல  !  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல்,  பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது  எனப் பட்டியலிடுகிறார். யாரெல்லாம் சூத்திரர் என  மனு  சாஸ்த்திரம் கூற வரும்போது: மனுதர்மம் பத்தாவது அத்தியாயம், -சுலோகம் 43-ல் பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள். சுலோகம் 44ல் பௌண்டரம் ஔண்டரம்  திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது! கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சிவஞான முனிவர் “எவ்வினையும் ஓப்புதலால...

இந்துத்துவம்

Image
  ஈழப்போரில் இறந்தவர்களில் அதிகம் இந்துக்கள் தான் இதை எந்த இந்துத்துவா காவலர்களும் தடுக்கவில்லை மாறாக படுகொலைக்கு காரணமானவர்களுக்க ஆதரவாகவே இருந்துள்ளனர். இந்துக்கள் இல்லை என்றால் இந்துமதம் இருக்க முடியாது தமிழர்கள் பின்பற்றும் இந்துமதம் இந்துத்துவா வாதிகளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை.

இந்திய பாராளுமன்ற கட்டிடம்

Image
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம். இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.

கேஷ் (Cash) - சொல்லின் மூலம்

Image
  கேஷ் (Cash) - என்ற சொல்லின் மூலம் தமிழா? பணத் தொகையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ' Cash ' - மட்டுமல்ல, நாணயத்தைக் குறித்த ' Coin ' - என்ற சொல்லும் தமிழ் மூலத்திலிருந்தே தோன்றியவையே! காசு  - என்ற சொல் எங்கிருந்து வந்தது? காய் /காய்ச்சுதல் - என்றால் உருக்குதல், வெப்பத்தால் இளக்குதல் என்று பொருள். காய்ச்சு = உலோகத்தைக் ' காய்ச்சி ' வடிவமைக்கப்பட்டது, செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய மாழையைக் காய்ச்சி உருவானது காசு. காய் > காய்ச்சு > காசு > CASH. காய் < COIN. துக்கடா  : உரு ' க்கிய  உரு வம் > காசு > உரு. உரு > உருவா > ரூபா > ரூபாய் > RUPEE. உரு + ஒக்கு +அம் > உருக்கம் > ரொக்கம்.

கெட்டி பொம்முலு என்கிற கட்டபொம்ம நாயக்கன்

Image
  "வரி, வட்டி, கிஸ்தி... யாரை கேட்கிறாய் வரி ...எதற்கு கேட்கிறாய் வரி.. வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..உனக்கேன் கட்ட வேண்டும் வரி." 1959 ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்து விட்டு அது தான் கட்டபொம்மனின் உண்மை வரலாறு என்று நினைத்திருந்தால் அந்தோ பாவம் அது தான் இல்லை , அந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப்பிழை. கெட்டி பொம்முலு என்கிற கட்டபொம்ம நாயக்கனின் உண்மை வரலாறு, கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு அப்போ அந்த நீண்ட தமிழ் வசனம் ? அடடா வடை போச்சா ? அதற்கு உண்மையான சொந்தக்காரன் பூலித்தேவன் , மாபொ சி அவர்கள் செய்த வரலாற்று பிழை பூலித்தேவனின் உண்மை வசனத்தை கெட்டி பொம்முலுக்கு போட்டு படத்தில் வசனத்தை சூடு பிடிக்க செய்தது. கட்டபொம்மனின் பரம்பரை பின்வருமாறு, * கட்ட பிரமையா – குலமுதல்வன் *கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் – கொள்ளுப் பாட்டன் (காலம் 1709 – 1736) *பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன் – பாட்டன் (காலம் 1736 – 1760) *இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் – தந்தை (காலம் 1760 – 1790) *வீரபாண்டிய கட்டபொம்மன் – கதை நாயகன் (காலம் ...

சிப்பாய் புரட்சி

1805இல், வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும். ஏன் நடந்தது என்று தெரியுமா? 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.  இதை படிக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் ஹிபாப் பிரச்சனை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.  நம்புங்க. அது வேற, இது வேற.  #historyrepeats  

ஜப்பான் மட்டும் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது

Image
 1944-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நேச நாடுகளின் கூட்டுப்படைகளைச் சிதறவிட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளின் கைகள் ஓங்கியிருந்த சமயம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு 15000 ஜப்பானியர்களும் இந்திய எல்லையில் போரை துவங்கினார். உலகப்போரில் பிரிட்டிஷ் இந்தியப் படைப்பிரிவில் இருக்கும் இந்திய வீரர்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தது பிரிட்டன் . ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தி, தனது பாசிச எதிர்ப்புக் கொள்கையால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நேதாஜி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதனால் நேதாஜி சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய நேதாஜி பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, அவற்றின் உதவியோடு பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டார். ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றவர், ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானுடன் கைக்கோர்த்த...

'அரோகரா'

Image
  தமிழ்க் கடவுள் முருகனை வணங்கும் போது 'அரோகரா' என்று பக்திப் பெருக விண்ணப்பிக்கிறோம். அரோகரன் என்பது முருகனின் தூய, மிகத்தூயத் தமிழ்ப்பெயராகும் பெயராகும். அரன் +ஓகரன் = அரோகரன் (விதி = நிலைச்சொல்லின் ‘ ன் ’விலகி இயல்பாய்ச் சேரும்) எ.கா : சிவ ன்  + பெருமான் = சிவபெருமான் முருக ன்  + கடவுள் = முருககடவுள் அதுபோல ….. அர ன்  +ஓகரன் = அ( ர+ஓ )கரன் = அ ரோ கரன் அ ரோ கரன் சரி., அது என்ன  அரோகரா  ? அரோகரா  என்பது முருகனை பெயர் சொல்லி அழைக்கும்  விளிச்சொல் / விளிப்பெயர்  ஆகும் (விதி = பெயரில்  ’’ன்’ ’ இருந்தால் அது விலகி  ‘’ஆ’’  சேரும் ) எ.கா : முரு கன்  = ’’முரு கா ’’ கந் தன்  = ’’கந் தா ’’ (முருகன், கந்தன் என்பது பெயர் ஆகும் . ஆனால் அழைக்கும் போது முருகா, கந்தா என்றுதான் அழைப்பார்) அதுபோலவே அரோக ரன்  = ’’அரோ கரா ’’ எல்லாம் சரி,  அரோகரன்  என்றால் பொருள் என்ன ? அரன் = சிவன்,  அரசன், மாவீரன், நெருப்பு, மஞ்சள் ஓகரம் = மயில் . ஓகரன் = மயிலன், மயிலை ஆள்பவன்,மயில் வாகனன் அரோகரன்  என்றால் =  சிவனின்(மகன்...