Posts

Showing posts with the label periyar

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

Image
சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் , " இப்போதைய நவீனக் கல்வியுடன் , சமஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக்கொண்டால் இன்னும் ஓர் தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்பொழுது இருப்பது போல் இருக்காது . சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை . அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம் . சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறோம் !"

திராவிடம் - பெரியார், meme

Image
 

பாவாணர் - திராவிடம்

Image
  கால்டுவெல்-தான் திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் தெலுங்கைக் குறிக்கப் பயன்படுத்தினார் எனச் சொல்வார்கள். அது  உண்மையல்ல  !  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்  நூலின் முன்னுரையிலேயே தான் எதற்காக திராவிட என்னும் சொல்லைப் பயன்படுத்துவதாகத் தெளிவாய்ச் சொல்கிறார். அதே போல்,  பாவாணரும், கால்டுவெல்-க்கு முன் எங்கெல்லாம் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது  எனப் பட்டியலிடுகிறார். யாரெல்லாம் சூத்திரர் என  மனு  சாஸ்த்திரம் கூற வரும்போது: மனுதர்மம் பத்தாவது அத்தியாயம், -சுலோகம் 43-ல் பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள். சுலோகம் 44ல் பௌண்டரம் ஔண்டரம்  திரவிடம் காம்போசம் யவ நம் சகம் பாரதம் பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது! கால்டுவெல்-க்கு பல ஆண்டுகள் முன்பே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சிவஞான முனிவர் “எவ்வினையும் ஓப்புதலால...

திராவிடம், தமிழ்நாடு பெயர் குறித்து தந்தை பெரியார்

Image
  1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.

திராவிடம் என்பது

திராவிடம் என்பது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய நான்கு பிரதேசங்களையும் உள்ளடக்கியது. திராவிட முன்னேற்ற கழகம் என்பதை விட தமிழர் முன்னேற்ற கழகம் என்பதுதானே பொருத்தமாக இருக்கும்? இதற்கு இந்தியர் முன்னேற்ற கழகம் என்றே சொல்லியிருக்கலாமே? "இடம்" என்றால் இடத்தை வைத்து மாத்திரம் உருவான சொல்தான் >த்ராவிடம்< தமிழில்> த்ரா"<என்ற >கூட்டு சொல் (BLEND)/DIAGRAPH =TWO CONSONANTS BLEND ) கிடையாது த் +இ +ரா= திரா என்றுதான் எழுத முடியும் (ONE CONSONANT + ONE VOWEL + ONE CONSONANT) த்ராவிட என்பது ஸம்ஸ்க்ருத சொல் >"த்ரவ"< என்றால் நீர் பொருள் / >"த்ராவயதி"< என்றால் நீர் ஓடுவதற்கு தோதுவாக அமைந்த என்று பொருள் "த்ராவ +இட = த்ராவிட =என்றால் நீர் ஓடுவதற்கு தோதுவாக அமைந்த நில பரப்பு என்று பொருள்= தெக்காண பீட பூமி இந்த நில பரப்பில் ஒரு பக்கம்தான் நீர் ஓடும் (GRADIENT FLOW) /தெக்கான பீடபூமியில் மேற்க்கே இருந்து கிழக்கே > கோதாவரி /துங்கா /பாதரா /கிருஷ்ணா /பெண்ணார்/பாலார்'/காவேரி/வைகை /தாமிரபரணி எல்லாம் மேற்க்கே இருந்து கிழக்கே வங்க க...

தமிழர் வரலாறு அறிவோம் - சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு

Image
சென்ற பதிவில் ( தமிழர் வரலாறு அறிவோம் - பூணூல் பிராமணர்களுக்கு மட்டுமான அடையாளமா ) விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த பதிவில் அந்த வழக்கை பற்றியும், அதன் தீர்ப்பு பற்றியும்  "சித்தூர் ஜில்லா அதாலத்" என்ற புத்தகத்தில் என்ன கூறியுள்ளது என்பதை பார்ப்போம். பழைய சித்தூர் ஜில்லாவில் சதுப்பேரி என்ற ஊரில்  பண்டிதர் மார்க்கசகாயம் ஆசாரி என்பவர்தான் திருமணங்களை நடத்திவந்தார்.  ஒருமுறை திருமணக்கால் நடுதல் விழா நடக்கும்போது (விவாதஸ்தம்ப பிரதிஷ்டை)  அங்கே பஞ்சாங்க குண்டையன் என்பவர் ஒரு கூட்டத்துடன் வந்து பிராமணர்கள்தான் திருமணம் நடத்திவைக்கவேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளார்.  வேத இதிகாசங்களை நன்கு கற்றவரான மார்க்க சகாயனார் அவரை விவாதத்தில் வென்றார்.  அதாவது புராணங்களில் முன்னுக்குப்பின் முரணாக பல தகவல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி அவற்றில் எதுவுமே சரியில்லை என்று நிறுவியுள்ளார். இந்த விவாதம் ஒரு பஞ்சாயத்து முன்னிலையில் நடந்...

பெரியார், பெண்ணியத்தின் அடையாளம் !

Image
பெண்களை வைத்து "தொழில்" செய்து, மைனர் வாழ்க்கை வாழ்ந்தவர், பெண்ணியத்தின் தலைவர். அதை சுட்டி காட்டி கேள்வி கேட்டால்,  எங்களை உயர்குடி "சீமான்"கள் என்பது. வெளங்கிடும்.   "ஆதாரம் மேலே உள்ள காணொளியில், திராவிட கழகம் எடுத்த பெரியார் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ஒரு பகுதியில் இருந்து". யப்பா என்ன ஒரு கருத்துள்ள பாடல், கேட்டு மகிழுங்கள், வெட்கம் கெட்ட காட்டு மிராண்டி டுமிலர்கள். மேலும் ஆதாரம் ஈரோடு ராமசாமி நாயக்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்  -------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------------- இந்த நாற்றம் பிடித்த கதையை இதோடு முடித்து விடுகிறே...

பெரியார் என்ற சகாப்தம்

பொதுவாக, கி.வீரமணி உட்பட எல்லா திராவிட பெரும்புள்ளிகளிடமும், பேட்டி என்று வந்துவிட்டால் - கேட்பதற்கென்று சில கேள்விகள் உள்ளன. அவை  "இந்து மதத்தை மட்டும் தான் விமர்சிக்கிறிர்கள், பிற மதங்களை விமர்சிப்பதில்லை,  ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஈவெராமசாமி எதையும் செய்யவில்லை, இடைநிலை சாதிக்காக தான் உழைத்தார் மற்றும்  இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி பேச சொன்னால் தொடை நடுங்குகிறிர்கள்,  சாமானியனின் இறை நம்பிக்கையை கேலி பேசும் தி.க.காரன், திராவிட பிரபலங்களின் இறை நம்பிக்கையை விமர்சிப்பதில்லை - இந்த கேவலமான முரண்பாடு ஏன்  என்பது மாதிரியான கேள்விகள். இம்மாதிரி கேட்கப்படும் கேள்விகளுக்கு கி.வீரமணியிலிருந்து வேறு எவரும், இதுவரை நேர்மையாக பதிலளித்ததில்லை. நாம் தி.க.வினரிடம் கேட்பதற்கென்றே இருக்கிற கேள்வி என குறிப்பிட்ட கேள்வியிலிருந்து, இந்திரா தங்கசாமி என்பவர் ஒரு கேள்வி கேட்டார், "நீங்கள் பெரியாரோடு பயணித்தவர் தொடர்ந்து. பெரியாரைப்பற்றி ஒரு விமர்சனம், அது உங்களுக்கு தெரிந்திருக்கும். பெரியார் மேல்ஜாதியிடமிருந்து வாங்கி, இடைநிலை ஜாதியினரிடம் கொடுத்துவிட்டார். அதற்குக் கீழே உள்ள ...