Posts

Showing posts with the label RSS

தாழ்த்தப்பட்டோர் ரவிக்கை அணிவதை விமர்சித்தாரா பெரியார்?

Image
சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் , " இப்போதைய நவீனக் கல்வியுடன் , சமஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக்கொண்டால் இன்னும் ஓர் தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்பொழுது இருப்பது போல் இருக்காது . சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை . அதை ஈஸ்வர பாஷை என்று கூடச் சொல்லலாம் . சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறோம் !"

Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names

Image
  Ram and Abraham/Ibrahim (peace be upon him): One Person, Two Names Dr. Javed Jamil 23 Feb 2018 Ram of Valmiki Ramayana same as Abraham of Bible Rama is perhaps the most important and revered figure for Hindus. Abraham is the patriarch of all Semitic religions and is the symbol of monotheism for Jews, Christians and Muslims. Interestingly when we read the story of Abraham in Bible and the story of Ram in Valmiki Ramayana, the resemblances are so striking that one cannot remain but convinced that they are one and the same figure. I had prepared a small paper on the subject in 1990 but deferred its publication because I thought the time was not right for it. I discussed the issue with Mr. Bharat Jhunjhunwala, renowned Economist and Hindu philosopher, and when he studied the matter, he was more than convinced about the oneness of both the figures and started working on a book about the common prophets of Judaism, Christianity, Islam and Hinduism. The difference between him and me rem...

அதானி வளர்ச்சி - ஓர் அலசல்

Image
அதானியின் கற்பனையில் உருவான செல்வம் அவரது உண்மையான செல்வத்தை உருவாக்கியது. அதானி தனது பங்கு விலையை முறைகேடான முறையில் உயர்த்தினார், இது அவரது நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை அதிகரித்தது, இது அவரது நிறுவனங்களை பெரிய கடன்களுக்கு தகுதியுடையதாக மாற்றியது. அதானியின் சொத்து அதிகரிப்பை 2014-ல் இருந்து கணக்கிடக்கூடாது, மாறாக நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்ட 13/09/2013 அன்றோ அல்லது மோடி முதல்வர் ஆனதில் இருந்தோ கணக்கிடப்பட வேண்டும். மோடி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நாள் வரை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 85 மடங்கு உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2.65 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அதானி இந்தியாவில் 22 வது இடத்தில் இருந்தார், மேலும் 2014 ஆம் ஆண்டில் அவர் 7.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 11 வது இடத்தைப் பிடித்தார். அவரது அனைத்து நிறுவனங்களின் லாபமும் எகிறவில்லை, ஆனால் பங்குகளின் விலை உயர்ந்துவிட்டன, இது நிறுவனத்தின் மதிப்பீட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது நிறுவனங்களுக்கு லாபத்திற்...

MEME SEP 3 23

Image
  சட்டம் தன் கடமையை செய்யும் (மா?)

இந்துத்துவம்

Image
  ஈழப்போரில் இறந்தவர்களில் அதிகம் இந்துக்கள் தான் இதை எந்த இந்துத்துவா காவலர்களும் தடுக்கவில்லை மாறாக படுகொலைக்கு காரணமானவர்களுக்க ஆதரவாகவே இருந்துள்ளனர். இந்துக்கள் இல்லை என்றால் இந்துமதம் இருக்க முடியாது தமிழர்கள் பின்பற்றும் இந்துமதம் இந்துத்துவா வாதிகளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை.

சிப்பாய் புரட்சி

1805இல், வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும். ஏன் நடந்தது என்று தெரியுமா? 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.  இதை படிக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் ஹிபாப் பிரச்சனை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.  நம்புங்க. அது வேற, இது வேற.  #historyrepeats  

காந்திஜியின் படுகொலையும்.. நாதுராம் விநாயக் கோட்சே யும்..

Image
  இடம்: டெல்லி பிர்லா மாளிகை நாள் : 1948 ஜனவரி 30. வழக்கத்தை விட பத்து நிமிடம் காலதாமதமாக பிரார்த்தனை ஆரம்பிக்கப்போகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல், சற்று வழி பிசகி மக்கள் கூட்டத்தில் நுழைந்து செல்ல ஆரம்பித்தார் மகாத்மா . கூட்டத்தில் ஒருவனாக காந்தி அடிகளை படுகொலை செய்யும் நோக்கில் நின்று கொண்டிருந்த  நாதுராம் விநாயக் கோட்சே  பிரார்த்தனை மண்டபத்தில் வைத்துக் கொலை செய்யும் தனது திட்டத்தை சற்றே மாற்றிக் கொண்டான். அதைவிட காந்தி வரும் வழியிலேயே அருகில் இருந்து சுடுவது மிகவும் எளிது என்று நினைத்து , தன் இடுப்பில் இருந்த  கருப்பு பெரட்டாவின்  விசையைத் தட்டி விட்டு, தனது கூப்பிய கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்டான். காந்தி அருகில் கடந்து செல்ல வந்ததும், மக்களின் வரிசையை முறித்து கொண்டு , கீழே விழுந்து மண்டியிட்டு காந்தியை வணங்க ஆரம்பித்தான். காந்தியின் தோழி அவனை விலக்கி விட முயற்சிக்க, அவளது கையைத் தட்டி விட்டு காந்தியிடம் "  தாங்கள் இன்று பிரார்த்தனைக்கு கால தாமதமாக வந்திருக்கிறீர்கள்"  என்று கூறி அடுத்த நொடியே தன் துப்பாக்கியால்  1..2..3..  அடு...