Posts

Showing posts with the label congress

திராவிடம், தமிழ்நாடு பெயர் குறித்து தந்தை பெரியார்

Image
  1955 கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஆந்திரா, கர்நாடக, மலையாளப் பகுதிகள் பிரிந்து போன பிறகு எஞ்சிய தமிழர் பகுதிகளுக்கு “தமிழ் நாடு ” என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அப்போது பெரியார் தமிழக எல்லை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்காமல் பிற மொழியினரை உள்ளடக்கி திராவிட நாடு கோரிக்கையை எழுப்பி வந்தார். ஆனால், மற்ற பிறமொழிப் பகுதியினர் பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையை ஏற்காமல் தனி மொழி வழி மாநிலக் கோரிக்கைக்கு புத்துயிரூட்டியதோடு வெற்றி பெறும் நிலையில் இருந்தனர்.

இந்திய பாராளுமன்ற கட்டிடம்

Image
மோடி அரசு இப்போது கை கழுவி விட்டு செல்லும் இந்திய பாராளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் சர் எட்வர்ட் லுட்யன்ஸ் ஆல் வடிவமைக்க பட்டது. இதில் முக்கியமான விஷயம் . இது மத்திய பிரதேசம் மித்தோலி கிராமத்தில் இருக்கும் சவுசாத் யோகினி ஆலயம் என்ற இந்து கோவிலை முன்மாதிரியாக வைத்து கட்டப்பட்டது. இந்து மதத்தை இவர்கள் மதிக்கும் இலட்சணம் இவ்வளவு தான். புதிய கட்டிட மாதிரியில் இப்படி எந்தவித அம்சமும் இல்லை. டிசைனர் குஜராத் மாநிலம் சேர்ந்தவர். என்ன ஒரு தாராளம். இன்றைய பாராளுமன்றம் நல்ல வலிமையாக உள்ளது. அதிகமாக உறுப்பினர்கள் இருக்க இடமில்லை என்பது போலியான வாதம். இவர்களுடைய உண்மையான நோக்கம் எல்லா விதத்திலும் தங்கள் அடையாளம் மற்றும் முத்திரை பதித்து வைப்பது தான். வெறும் ஆணவம். அதிகார போதை.

சிப்பாய் புரட்சி

1805இல், வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும். ஏன் நடந்தது என்று தெரியுமா? 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.  இதை படிக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் ஹிபாப் பிரச்சனை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.  நம்புங்க. அது வேற, இது வேற.  #historyrepeats  

காந்திஜியின் படுகொலையும்.. நாதுராம் விநாயக் கோட்சே யும்..

Image
  இடம்: டெல்லி பிர்லா மாளிகை நாள் : 1948 ஜனவரி 30. வழக்கத்தை விட பத்து நிமிடம் காலதாமதமாக பிரார்த்தனை ஆரம்பிக்கப்போகிறது. வழக்கமான பாதையில் செல்லாமல், சற்று வழி பிசகி மக்கள் கூட்டத்தில் நுழைந்து செல்ல ஆரம்பித்தார் மகாத்மா . கூட்டத்தில் ஒருவனாக காந்தி அடிகளை படுகொலை செய்யும் நோக்கில் நின்று கொண்டிருந்த  நாதுராம் விநாயக் கோட்சே  பிரார்த்தனை மண்டபத்தில் வைத்துக் கொலை செய்யும் தனது திட்டத்தை சற்றே மாற்றிக் கொண்டான். அதைவிட காந்தி வரும் வழியிலேயே அருகில் இருந்து சுடுவது மிகவும் எளிது என்று நினைத்து , தன் இடுப்பில் இருந்த  கருப்பு பெரட்டாவின்  விசையைத் தட்டி விட்டு, தனது கூப்பிய கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்டான். காந்தி அருகில் கடந்து செல்ல வந்ததும், மக்களின் வரிசையை முறித்து கொண்டு , கீழே விழுந்து மண்டியிட்டு காந்தியை வணங்க ஆரம்பித்தான். காந்தியின் தோழி அவனை விலக்கி விட முயற்சிக்க, அவளது கையைத் தட்டி விட்டு காந்தியிடம் "  தாங்கள் இன்று பிரார்த்தனைக்கு கால தாமதமாக வந்திருக்கிறீர்கள்"  என்று கூறி அடுத்த நொடியே தன் துப்பாக்கியால்  1..2..3..  அடு...

The very first attack on Parliament

Image
  The Prime Minister Indira Gandhi with a group of Swamijis when theY met her in New Delhi on November 22, 1971 in connection with cow protection.
Photo: PIB 50 years ago, an anti-cow slaughter mob nearly stormed Parliament House. Those who launched attack constitute the core of ruling establishment today. We are great at celebrating silver jubilees, golden jubilees and diamond jubilees. One such occasion has just passed unnoticed. November 7 marked the 50th anniversary of the very first assault on Parliament. On this day, in 1966, thousands of sadhus of different varieties and denominations and many others gathered near Parliament demanding an immediate end to cow slaughter all over the country. Incited by the rabble-rousing Bharatiya Jan Sangh (BJS) MP, Swami Rameshwaranand, who represented Karnal in undivided Punjab, the huge crowd marched towards the Parliament House complex with a clear intent to storm it. Finding the gates closed, the agitationists launched a free-for...