Posts

Showing posts with the label motivational

“ஆடு வங்கி”

Image
  முழுக்க முழுக்க ஆடு வளர்ப்புக்கு உதவவே ஒரு வங்கி  இந்தியாவின் மகாராஷ்டிராவில்தான் இந்த “ஆடு வங்கி” செயல்படுகின்றது. இந்த வங்கியில்  ஆடு வளர்க்க ஆட்டைக் கடன் தருவார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த பணம் தர வேண்டியதில்லை. பதிலாக   கடன் வாங்கியது ஓர் ஆடு என்றால் , நான்கு ஆடுகளை 40 மாதங்களுக்குள் ஒப்படைத்தால் போதுமானது. இந்த வங்கியை மாநிலம் அல்லது மத்திய அரசு நடத்தவில்லை. தனியார் நடத்தும் வங்கி இது... விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, பாரம்பரிய விவசாயத்துடன் ஒருங்கிணைந்த விவசாயத்தின் கிளையாக ஆடு வளர்ப்பினை ஊக்குவிக்கவே நரேஷ் என்பவர், இந்த ஆடு வங்கியை, 2018முதல் நடத்தி வருகிறார். பணமாக 50இலட்சம் முதலிட்டு, 340 ஆடுகளுடன் இவர் வங்கியை ஆரம்பித்ததாகக் கூறுகிறார். வித்தியாசமான வங்கி வித்தியாசமான சேவை.. ஆட்டை வளர்த்து, மனிதனையும் வளர்த்து, அவன் சமுதாயத்தையும் வளர்க்கும்  வித்தியாசமான வங்கி  

BOYS

Image

How is Science and Religion Inter- related to each other by B.M Hegde

Image
 How is Science and Religion Inter- related to each other by B.M Hegde Dr Hegde,  a cardiologist, professor of medicine, author, former Vice Chancellor of Manipal Academy of Higher Education, Co-Chairman of the TAG-VHS Diabetes Research Centre, Chennai and the chairman of Bharatiya Vidya Bhavan, Mangalore and who was awarded the Dr. B. C. Roy Award in 1999. He was awarded India's third highest civilian award the Padma Bhushan in 2010. He was awarded India's second highest civilian award the Padma Vibhushan in 2021

மனிதனின் சகல பிரச்னைகளுக்கும்

🌸 இயல்பான  வாழ்க்கையை 🌸 🌳 அதன் போக்கில் விட்டுவிடுங்கள்... 🌳 🍁 இனிய காலை வணக்கம் 🍁 🍄 இந்த நாள் இறைவன் அருளால் இனிய நாளாக அமையட்டும் 🍄 *குட்டி கதை - வழி* கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது. அவ்வளவு வேகம். பலவீனமான மென்மையான பொருட்கள் அந்த நீர்வீழ்ச்சியில் பட்டால் உயிரோடு இருக்காது. இருந்தாலும், அதனுள் ஒரு கிழவன் செல்லுவதை கன்பூசியஸ் பார்த்து விட்டார். அந்த கிழவனுக்கு கண் தெரியவில்லையா? அல்லது தற்கொலையா என்று திகைத்துவிட்டார். சீடர் ஒருவரை அழைத்து, ஓடிச் சென்று அந்த கிழவனை காப்பாற்றுங்கள் என்றார். ஆனால் அந்த கிழவன் அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து சுமார் 100 அடி தூரத்தில், நீர் சொட்ட சொட்ட எழுந்து ஆற்றின் வேகத்திலேயே சென்று கரையில் ஒதுங்கி ஏறினான். கன்பூசியஸ் ஆச்சரியப்பட்டு அந்த கிழவனிடம் ஓடிச் சென்று கேட்டார். இந்த சக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து எப்படி கரை ஏறினீர்கள்? அதற்கு அந்த கிழவன் நான் எதுவ...