தமிழ் இலக்கியங்களில் கடவுள் கோட்பாடு

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - திருக்குறள் 

பொருள்:
உலகத்தில் அறநெறியில் நின்று வாழ்பவன் தெய்வத்திற்கு சமமாக வைக்கப்படுவான் 

------------------------------------------------------------------------------------------

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அஃது  ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அஃது ஆமே. - திருமூலர் திருமந்திரம்

பொருள்:
இறைவனுக்கு நீ ஒன்று கொடுத்தால், அது மனிதனுக்கு சேராது மனிதனுக்கு ஒன்று கொடுத்தால் அது இறைவனுக்கு போய் சேரும்.



Comments

Popular posts from this blog

Relationship between Number 7, Sabtha Kanni & Assevagam

ARAVA NADU - ETYMOLOGY

பிரவீன் சுல்தானா விடும் புரு டாக்களின் தொகுப்பு